Thursday, 31 March 2016

இரண வாசல்


காலைக்கதிர் தொகுப்பு
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه و سلم : ما من مؤمن إلا وله بابان باب يصعد منه عمله وباب ينزل منه رزقه فإذا مات بكيا عليه فذلك قوله عز 
و جل فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين

அருமை  நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;
ஒவ்வொரு முஃமினுக்கும் இரண்டு வாசல்கள் இருக்கின்றது. ஒரு வாசல் வழியாக அவன் செய்யக்கூடிய நல்ல அமல்கள் மேலே உயர்கிறது. இன்னொரு வாசல் வழியாக அவனுக்கு ரிஸ்க் இறங்கிக் கொண்டிருக்கிறது.அந்த முஃமின் இறந்து விட்டால் இந்த இரு வாசல்களும் அழுகின்றன. (ஹதீஸ் : நூல் ;  திர்மிதி)
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks