Wednesday 22 July 2015

அடிக்க அடிக்க அம்மியும் நகரும்,உருக உருக கல்லும் கரையும்!!


ஒவ்வொரு வாரமும் குத்பாவி [பிரசங்கத்தி] ல் தக்வாவை [இறையச்சத்தை] க் கொண்டு இமாம் வசிய்யத் [உபதேசம்] செய்கிறார். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்,அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு வாரமும் அதைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.ஏன் ஒவ்வொரு வாரமும் அதை சொல்ல வேண்டும்?
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks