ஒவ்வொரு வாரமும் குத்பாவி
[பிரசங்கத்தி] ல் தக்வாவை [இறையச்சத்தை] க் கொண்டு இமாம் வசிய்யத் [உபதேசம்] செய்கிறார். அல்லாஹ்வை
பயந்து கொள்ளுங்கள்,அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு வாரமும் அதைப்
பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.ஏன் ஒவ்வொரு வாரமும் அதை சொல்ல வேண்டும்?