Monday 8 December 2014

உள்ளமையை உணர்த்தும் உன்னத உலகம் !!!


மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 
05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை


தலைப்பு ;- உள்ளமையை உணர்த்தும் உன்னத உலகம் !!! 

Monday 1 December 2014

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில், 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை,மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற தப்ஸீர் (திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு,



பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யா மதரஸாவின் நவம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (திருக்குர்ஆன் விரிவுரை )



முதல் பாகம்.



இரண்டாம் பாகம்.

பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யா மதரஸாவின் அக்டோபர் மாத தஃப்ஸீர் வகுப்பு (திருக்குர்ஆன் விரிவுரை )




பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யா மதரஸாவின் செப்டம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (திருக்குர்ஆன் விரிவுரை )

                 


முதல் பாகம்.

         
இரண்டாம் பாகம்.

Tuesday 25 November 2014

பொடியன் போட்ட போடு

قال ايوب عليه السلام :ان الله يزرع الحكمة في قلب الصغير والكبير فاذا جعل الله العبد حكيما في الصبي لم تضع منزلته  عند الحكماء حداثة سنه وهم يرون عليه من الله نور كرامته .ودخل الحسين بن فضل علي بعض الخلفاء وعنده كثير من اهل العلم فاحب ان يتكلم فمنعه فقال اصبي يتكلم في هذا المقام؟ فقال:ان صبيا فلست باصغر من هدهد سليمان ولا انت اكبر من سليمان حين قال(احطت بما لم تحط به ) النمل:٢٢/ فالاعتبار لفضل النفس لا للصغر والكبر وغيرهما  قال هشام بن عبدالملك لزيد بن علي:بلغني انك تطلب الخلافة ولست لها باهل قال:لم؟ قال:لانك ابن امة فقال:فقدكان اسماعيل ابن امة واسحاق ابن حرة وقد اخرج الله من صلب اسماعيل خيرولد اادم صلوات الله عليه وعليهم اجمعين

Saturday 22 November 2014

செய்யிதுனா நபி ஈசா (அலை) அவர்களுக்கு உதாரணம் செய்யிதுனா நபி ஆதம் (அலை) மை போல

قال بعض العلماء :في تفسير قوله تعالي  ان مثل عيسي عندالله كمثل اءدم...المشاركة بين اادم وعيسي في خمسة عشر وصفا:في التكوين،وفي الخلق من العناصر التي ركب الله منها الدنيا،وفي العبودية،وفي النبوة،وفي المحنة :عيسي باليهود واادم بابليس،وفي اكلهما الطعام والشراب،وفي الفقر الي الله،وفي الصورة،وفي الرفع الي السماء،والانزال الي الارض،وفي الهام:عطس اادم فالهم فقال الحمد لله،والهم عيسي حين اخرج من بطن امه فقال اني عبد الله ،وفي العلم قال وعلم اادم الاسماء وقال ويعلمه الكتاب والحكمة ،وفي نفخ الروح فيهما قال:ونفخت فيه من روحي وقال فنفخنا فيه من روحنا ،وفي الموت،وفي فقد الاب

குழந்தை வளர்ப்பு

நவம்பர் 14 குழந்தைகள் தின உரை.

Friday 21 November 2014

பெண் வாரிசு !!!



மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 
21-11-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை


தலைப்பு ;- பெண் வாரிசு !!!


Tuesday 18 November 2014

கோலாலம்பூரில் நடைபெற்ற மாபெரும் திக்ரு மஜ்லிஸ் !!

 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின், தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் சங்கையான மாபெரும் திக்ரு மஜ்லிஸ் மிகச் சிறப்பாக இரவு 9.30 வரை நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.





இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமானோர் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

Friday 7 November 2014

இஸ்லாம் தீவிரவாதமா ?


மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 
07-11-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை


தலைப்பு ;- இஸ்லாம் தீவிரவாதமா ?

Sunday 12 October 2014

மதரஸா இமாம் கஜ்ஜாலி ( ரஹ் ) தஃப்ஸீர் வகுப்பு


selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
11 -10-2014  சனிக்கிழமை 
 سورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை.  


Wednesday 24 September 2014

ஹஜ்ஜு அவசரம் !!!




وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ

எவர்கள் அங்கு [மக்காவுக்கு] பிரயாணம் செல்ல சக்தி உடையவர் களாக இருக்கிறார் களோ அத்தகைய மனிதர்களின் மீது அல்லாஹ் வுக்காக [அங்கு சென்றுஅந்த ஆலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும். எவரேனும் [இதை] நிராகரித்தால் [அதனால் அல்லாஹ்வுக்கும் ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கிறான். [3 97]

Monday 15 September 2014

சிராஜுல் ஹுதா தஃப்ஸீர் துவக்க விழா !!!


14-09 2014 ஞாயிறு மாலை அன்று தாமன் பத்துகேவ்ஸ்,
சிராஜுல் ஹுதா மதரஸாவில் தஃப்ஸீர் வகுப்பின் துவக்க விழா 
(திருக்குர்ஆன் விரிவுரை துவக்கம் ) 

Sunday 31 August 2014

தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) 30-08-2014 سورة طه



selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
30 -08 -2014  சனிக்கிழமை 
( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. ( سورة طه )

Sunday 6 April 2014

ஹதீஸ் ஆய்வரங்க உரை


சென்னை பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ஹதீஸ் ஆய்வரங்கத்தில் ஆற்றிய உரை

Sunday 23 March 2014

புதிரும் பதிலும் - 3



பிரார்த்தனை ஏற்கப்படாததேன்?

ஒரு நாள் மகான் இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் பஸராவின் கடைத்தெரு வழியாக நடந்து சென்றார்கள்.அப்போது அங்கிருந்த மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்டார்கள்!

நாங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம்.அவனிடம் அதிகமாகப் பிரார்த்திக்கிறோம்.ஏனோ அல்லாஹ் எங்களின் வேண்டுதலை ஏற்றுக் கொள்வதில்லை.இது ஏன்? என்று வினவி னார்கள்.

அதற்கு இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? அது ஏனென்றால், உங்கள் இதயங்கள் பத்து செயல்களைக் கொண்டு மரித்துப் போய் விட்டது.

1)     அல்லாஹ்வை அறிந்துள்ளீர்கள்.ஆனால் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதில்லை.

2)      அல்லாஹ்வுடைய தூதர் நபி [ஸல்] அவர்களை நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் அவர்களின் சுன்னத்தான நடைமுறைகளை விட்டு விட்டீர்கள்.

3)      குர்ஆன் ஓதுகிறீர்கள்.அதன் படி நடப்பதில்லை.

4)      அல்லாஹ்வின் அருள்கொடை [யான உணவு] களை உண்ணுகிறீர்கள்.அதற்கு நன்றி செலுத்துவதில்லை.

5)      ஷைத்தான் உங்களுடைய விரோதி எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்.ஆனால் அவனுக்கு மாறு செய்வதில்லை.

6)      சொர்க்கம் உண்மை எனச் சொல்லிக் கொண்டு அதற்காக அமல் செய்வதில்லை.

7)      நரகம் உண்மை எனச் கூறிக் கொண்டு அதை விட்டும் தப்ப வழி பார்ப்பதில்லை.

8)      மரணம் நிச்சயம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதற்காக ஆயத்தமாவதில்லை.

9)      உறக்கத்திலிருந்து விழித்ததும்,மக்களை குறை கூற ஆரம்பித்து விடுகிறீர்கள்.உங்கள் குறைகளை மறந்து விடுகிறீர்கள்.

10)  மரணமானவர்களை அடக்கம் செய்து கொண்டுதானிருக் கிறீர்கள்.ஆனால் அவர்களைக் கொண்டு படிப்பினை தான் பெறுவதில்லை.

இப்படி உங்கள் இதயம் இறந்து போயிருக்கும் போது எப்படி உங்கள் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்கள்.

விழித்துக் கொண்டிருக்கும் உள்ளத்திலிருந்து விழிப்பு நிலையில் கேட்கப்படும் பிரார்த்தனைகளை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.


Saturday 22 March 2014

புதிரும் பதிலும் - 2 ன் தொடர்ச்சி....


பாதிரியாரிடம் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் கேட்ட ஒரே ஒரு கேள்வி.

இதுவரை பாதிரியாரிடம் போட்ட அனைத்து புதிர்களுக்கும் நல்ல புரிதல்களுடன் கூடிய பொருத்தமான பதில்களை பட்டென்று பதிலளித்த மகான் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் நிறைவாக நான் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன்.அதற்கு நீங்கள் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்கள்.

தொய்வின்றித் தொடர்ந்து பிரார்த்திப்போம்

மாயமான மலேசிய விமானம் 
தொடரும் மர்மம் 
சடைய வேண்டாம் சமுதாயமே!
தொய்வின்றித் தொடர்ந்து துஆ செய்யுங்கள்..
தூயவன் அல்லாஹ் துணை செய்வான்!

Sunday 9 March 2014

Friday 21 February 2014

புதிரும் பதிலும் -2


புதிர் போட்ட பாதிரிக்கு பாடம் புகட்டிய பிஸ்தாமி.

மகான் ஹளரத் அபூயஸீத் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் மிகப்பெரிய மெஞ்ஞானி.அல்லாஹ்வின் அருள் பெற்ற இந்த இறைநேசரிடம் ஒரு நாள் ஒரு பாதிரியார் தனது சீடர்கள் புடைசூழ பந்தாவாக வந்தார்.பிஸ்தாமி அவர்களை பயந்து பின் வாங்கச் செய்யும் பல புதிர் கேள்விகளை பாதிரியார் மிக கம்பீரமாக கேட்டார். அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதறாமல் சட்டென்று பதில் கூறி பாதிரியாரை வியக்க வைத்தார்கள் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள்.

இப்போது அந்த பாதிரியாரின் புதிர்களையும் பிஸ்தாமியின் புத்திசாலித்தனமான பதில்களையும் பார்ப்போம்!

Thursday 23 January 2014

புதிரும் பதிலும் -1



ரோமாபுரியின் சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா [ரலி] அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.
1, கிப்லா இல்லாத பகுதி எது ?
2, தந்தை இல்லாதவர் யார் ?
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Monday 20 January 2014

என்றும் வாழும் இறைத்தூதர் எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்




\\






அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அளவிலா அன்பு

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீது அருமை சஹாபாக்களும் சங்கைக்குரிய இமாம்களும் நாதாக்களும் நல்லவர்களும் எவ்வளவு ஆழமான பிரியம் வைத்திருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோமா? :









உலக வாழ்க்கையும் மறுமை வாழ்க்கையும்


இமாமுல் அஃளம் அபூஹனீஃபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)



சஹாபாக்களை ஏன் பின்பற்ற வேண்டும்?




நபி (ஸல்) அவர்களின் மதீனா வருகை




மாசில்லா மாமறை




சமூக நீதி, சமூக விடுதலை


மனிதனின் மகிமை




ரமளான்-நோன்பு





Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks