ரோமாபுரியின்
சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா [ரலி] அவர்களுக்கு ஒரு
கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும்
கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.
1, கிப்லா இல்லாத
பகுதி எது ?
2, தந்தை
இல்லாதவர் யார் ?
3, குடும்ப
பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை
அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில்
படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள்
:- ஒன்று
முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள
எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.