عن عمر بن الخطاب قال : قال رسول الله صلى الله عليه و سلم
لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹள்ரத் உமர் பின்
கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;
நீங்கள் அல்லாஹ்வின் மீது எப்படி தவக்குல் – நம்பிக்கை - வைக்க வேண்டுமோ அப்படி நம்பிக்கை
வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போல அல்லாஹ் உங்களுக்கு உணவளிப்பான்.பறவைகள்
காலையில் பசியோடு சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகிறது
என்றார்கள்.(திர்மிதி)