Thursday 12 May 2016

உழைத்து வாழ வேண்டும்

                                     
                   
عن عمر بن الخطاب قال : قال رسول الله صلى الله عليه و سلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹள்ரத் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;

நீங்கள் அல்லாஹ்வின் மீது எப்படி தவக்குல் – நம்பிக்கை - வைக்க வேண்டுமோ அப்படி நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போல அல்லாஹ் உங்களுக்கு உணவளிப்பான்.பறவைகள் காலையில் பசியோடு சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகிறது என்றார்கள்.(திர்மிதி)

Monday 2 May 2016

இறை தரிசனம் இறுதித் தூதருக்கு கிடைத்ததேன்?



மிஃராஜ் இரவு என்பது அண்ணல் நபி அவர்களுக்கு இதுவரை யாரும் அடைந்திராத அந்தஸ்தை வாங்கிக் கொடுத்த இரவாகும். யாரும் தொட்டிராத சிகரத்தை தொடுவதற்குக் காரணமாக அமைந்த இரவாகும்.
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks