இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் எழுதிய புகாரி என்ற புத்தகம் பல அத்தியாயங்களைக்
கொண்டது. அதில் மூன்றாவது அத்தியாயம் கிதாபுல் இல்ம் கல்வியைப் பற்றியதாகும்.இந்த அத்தியாயத்தின் முதல் பாடம் கல்வியின் சிறப்பு
என்பதாகும்.இதில் திருக்குர்ஆனின் இரு வசனங்கள் குறிப்பிடப்படுகிறது.