மரணம் என்பது ஒரு சோகமான முடிவுதான். அதற்காக துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்ற பெயரில்,
- ஒப்பாரி வைத்து அழுவது,
- சட்டையைக் கிழித்துக் கொண்டு அழுவது,
- கன்னத்தில் அடித்துக்கொண்டு அழுவது
- இதுபோன்ற இயற்கை மீறிய செயல்பாடுகள் இஸ்லாத்தில் இல்லை.
அதேபோல மரணத்தைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வேறு சிலர்
- வெடிவெடித்து
- தார தப்பட்டைகள் அடித்து
- மேளதாளங்கள் முழங்கி மரண ஊர்வலங்கள் நடத்துகிறார்கள்
இதுபோன்ற சமயங்களில் நம் உணர்வுகளை நாம் எப்படி வெளிப்படுத்தவேண்டும்?
No comments:
Post a Comment