Tuesday 19 November 2013

இஸ்லாத்தில் இயற்கை மீறல் இல்லை


மரணம் என்பது ஒரு சோகமான முடிவுதான். அதற்காக துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்ற பெயரில்,

  • ஒப்பாரி வைத்து அழுவது, 
  • சட்டையைக் கிழித்துக் கொண்டு அழுவது, 
  • கன்னத்தில் அடித்துக்கொண்டு அழுவது 
  • இதுபோன்ற இயற்கை மீறிய செயல்பாடுகள் இஸ்லாத்தில் இல்லை. 


அதேபோல மரணத்தைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வேறு சிலர்

  • வெடிவெடித்து 
  • தார தப்பட்டைகள் அடித்து 
  • மேளதாளங்கள் முழங்கி மரண ஊர்வலங்கள் நடத்துகிறார்கள் 
இதுவும் நம் மார்க்கத்தில் ஆகுமானதல்ல.


இதுபோன்ற சமயங்களில் நம் உணர்வுகளை நாம் எப்படி வெளிப்படுத்தவேண்டும்?


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks