Friday, 22 November 2013

தன்னம்பிக்கை தரும் தரமான மார்க்கம்


இறை நம்பிக்கையும்  தன்னம்பிக்கையும் இல்லாத அநேகர் விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
எல்லாம் இறைவன் விதித்தபடிதான் நடைபெறுகிறது என்று புரிந்துணர்வு நமக்குள் நல்ல நம்பிக்கையை உருவாக்குகிறது.
எந்த ஒரு கஷ்டத்தையும் எதிர்கொள்ளுகிற மனப்பக்குவத்தை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks