பனியில் வாழும் பென்குவின்,தன் இணையத் தேர்வுசெய்வதற்காக காதலுடன் தேடுகிறது;கண்டு கொள்கிறது.தேடிச்சேர்ந்த பிறகு ஒரு போதும் வேறு ஒரு பென்குவினை நாடுகளே இல்லை.சில வேளைகளில் பெண் துணை இறந்து விட்டால்,பென்குவின் அந்த ஏக்கத்துடன் அதே இடத்தைச்சுற்றி சுற்றிச்சுற்றி வருகிறது.வேறு எந்த பென்குவினையும் திரும்பிக்கூடப்பார்க்கமறுக்கிறது
இணை சேரும் மிருகங்கள் கூடத் தங்களுக்குள் விவரிக்க முடியாத பாசத்துடன் இருக்கிறதுஆனால் படித்த நவ நாகரீகம் கொண்டமனிதன் மட்டும் ஒழுங்கு இழந்து விட்டான்
No comments:
Post a Comment